Wednesday, 10 March 2010
பொன்மொழி
"நம்பிக்கை எதன் மீது ஏற்பட்டாலும் சரிதான்; அது உண்மையில் நம்பிக்கைக்கு உரியதாக இருக்க வேண்டும்; அப்போதுதான் வெற்றிக் கிட்டும்" - டாக்டர் எம். ஜி. இராமச்சந்திரன்

தொல்காப்பியரின் 2874 ஆம் ஆண்டு பிறந்த நாள்

09.05.2009 அன்று தொல்காப்பியர் பிறந்த நாள்

தொல்காப்பியர் காலம் ” 

என்னும் நூலில் பேராசிரியர் இரா.மதிவாணன் அவர்கள் தொல்காப்பியர் பிறந்த நாள் தி.மு.865 மேழவெள்ளுவா என முழுமனதுடன் வரையடுத்ததையிட்டு அதங்கோட்டாசான் பிறந்த குமரிமாவட்டத்து அதங்கோட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக குமரி மாவட்டத்துத் தமிழாசிரியர் மன்றம் கொண்டாடி வருகின்றது.உலகெங்கும் வாழும் தமிழர் இனி தமிழ் மரபைக் காத்திடும் வண்ணம் தொல்காப்பியருக்கு எடுக்கும் விழா தமிழன்னைக்குப் புகழாரம் சூட்டுவதாக அமையும்

Welcome to தமிழன் குரல்

தமிழன் குரல் இணையதளத்திற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி!