ஓய்ந்திடலாகாது தமிழர்காள்!


சங்கே முழங்கு!
இன்னுயிரை துச்சமென எண்ணி- இழந்த
மண்ணுயிர்தனை மீட்க களமாடியோர்
தன்னுயிர்தம்மை ஈந்தார் உவகையுடன்
இன்னும் உலகப்போர் நெறிமுறைக்கு
இன்னல் விளைவித்தவர்களை நிறுத்து
இன்னுலக அறமன்றுமுன்,தமிழர்காள்!
0 comments Friday 28 May 2010 | thamizhankural | Uncategorized
