திருமிகு முனைவர் திருமுருகன்
திருமிகு முனைவர் திருமுருகன் ஐயா அவர்களின் திடீர் மறைவு
தமிழுக்கு மீண்டும் பேரிழைப்பைத் தந்துள்ளது.தன் வாழ்நாள் முழுவதும்
தமிழுக்கு பாடாற்றிய முனைவர் திருமுருகன் போன்ற தமிழறிஞர்களை
வாழும் காலத்திலேயே அவர்களின் தகுதி , திறன்களை உடனுக்குடன்
தமிழின் மேம்பாட்டிற்கு பயன்படுத்துவதோடு அவர்களை மதிக்கப்படுவது என்பது
தமிழுக்கு ஆதரவாக தமிழாய்ந்த நற்றமிழ் உணர்வு நிறைந்த தமிழராச்சி
இல்லாதது தமிழரது பெருங்குறையே!.இனியேனும் இக்குறையினைக் களைய
திருமுருகனார் மறைவு நாளில் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.
திருமுருகனார் உற்றார் உறவினர் அவரின் பிரிவில் வாடும் அனைத்து
உள்ளங்களோடும் என் துயரினைப் பகிர்ந்துக்கொள்கிறேன்.
0 comments Wednesday 03 Jun 2009 | thamizhankural | Uncategorized


