யாழ் நூலகம்
இன்று 31.05.2008 யாழ் நூலகம் சிங்கள இனவெறியர்களால்
திட்டமிட்டு 31.05.1981 அன்று தீயிலிடப்பட்ட நாள்.
நூறாயிரத்திற்கும் மேற்பட்ட அரிய நூல்கள் தீக்கிரையாக்கிய நாள்.